Загрузка...

திருச்சி ஸ்ரீரங்கத்தில் முதலை பிடிபட்டது #trichymalar24x7 #trichynews #trichylocalnews #news

திருச்சி ஸ்ரீரங்கம் எட்டரை கோப்பு கிராமத்தில் முதலை ஒன்று இருப்பதாக அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்ததன் பேரில் காஞ்சனா IFS தலைமை வன பாதுகாவலர் திருச்சி அவர்களின் உத்தரவின் படி கிருத்திகா IFS மாவட்ட வன அலுவலர் திருச்சிராப்பள்ளி அவர்களின் ஆணை அடிப்படையில் V.P. சுப்பிரமணியன் வனச்சரக அலுவலர் திருச்சி தலைமையில் இன்று காலை திருச்சி வனச்சரக பணியாளர்கள் மற்றும் தீயணைப்பு துறை பணியாளர்களும் இணைந்து முதலையை பாதுகாப்பாக பிடித்தனர். பிடிக்கப்பட்ட இந்த முதலையானது பத்து வயது உடைய பெண் முதலை ஆகும் . இந்தப் பெண் முதலை சுமார் 500 கிலோ எடை கொண்டது, 12 அடி நீளம் கொண்டது. பிடிக்கப்பட்ட முதலை நல்ல நிலையில் முக்கொம்பு காவிரி கொள்ளிடம் ஆற்றிற்கு எடுத்துச் சென்று பாதுகாப்பாக விடப்பட்டது. #trichymalar24x7 #forestdepartment #fireservice

Видео திருச்சி ஸ்ரீரங்கத்தில் முதலை பிடிபட்டது #trichymalar24x7 #trichynews #trichylocalnews #news канала trichy malar24x7
Яндекс.Метрика
Все заметки Новая заметка Страницу в заметки
Страницу в закладки Мои закладки
На информационно-развлекательном портале SALDA.WS применяются cookie-файлы. Нажимая кнопку Принять, вы подтверждаете свое согласие на их использование.
О CookiesНапомнить позжеПринять