Загрузка страницы

ஆக்ரோஷமாக முட்டிய கிடாய்கள்

இருபது ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற கிடாய் முட்டு போட்டி - ஆக்ரோஷமாக மோதி வெற்றிபெற்ற கிடாய்கள்
உசிலம்பட்டி அருகே 20 ஆண்டுகளுக்குப்பின் நடைபெற்ற கிடாய் முட்டு போட்டியில் பங்கேற்ற கிடாய்கள் ஒன்றை ஒன்று ஆக்ரோஷமாக மோதி கொண்டு பரிசுகளை தட்டிச் சென்றனர் கடும் போட்டி தொடர்ந்து நடத்த அனுமதிக்க வேண்டுமென போட்டியில் பங்கேற்றவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கல்புளிச்சான்பட்டி மந்தையம்மன் கோவில் திருவிழாவையொட்டி கிடாய் முட்டு போட்டி வெகு விமர்சையாக நடைபெற்றது பல்வேறு காரணங்களால் தடைசெய்யப்பட்ட கிடாய் முட்டு போட்டி 20 ஆண்டுகளுக்குப் பிறகு நீதிமன்ற வழிகாட்டுதலின்படி இன்று தொடங்கியது. இதில் மதுரை, திண்டுக்கல், விருதுநகர், நெல்லை, தென்காசி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த கிடாய்கள் பங்கேற்றன மொத்தம் 80 ஜோடி கிடாய்கள் போட்டியில் பங்கேற்றன. ஒவ்வொரு ஜோடியும் 75 முறை மோத வேண்டும் ஒன்றை ஒன்று மோதும்போது தப்பி ஓடும் கிடாய் தோற்றதாக அறிவிக்கப்படும் இரண்டு கிடாய்களும் சரி சமமாக மோதினால் இரண்டும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும. இந்நிலையில் இன்று காலை 8 மணிக்கு கிடாய் முட்டு போட்டி ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் முன்னிலையில் தொடங்கியது போட்டி தொடங்கியதிலிருந்து ஒவ்வொரு ஜோடிகளும் ஆக்ரோசமாக மோதிக்கொண்டன. அதற்கு உந்துசக்தியாக கிடாய் வளர்ப்பவர்கள் கூச்சலிட்டு ஆடுகளை உற்சாகப்படுத்தினர். பல ஜோடி கிடாய்கள் சரிக்கு சமமாக மோதிய போதிலும் ஒரு சில கிடாய்கள் எதிர்திசை கிடாய்கள் முட்டுவதை தாங்க முடியாமல் அங்கிருந்து ஓட்டம் எடுத்தன. போட்டியில் வெற்றி வெற்றி பெற்ற கடைகளுக்கும் சரிசமமாக மோதி சமநிலை கண்ட நாய்களுக்கும் விழா கமிட்டியின் சார்பில் பித்தளை உண்டாக்கல் பரிசாக வழங்கப்பட்டன போட்டியிடும் பார்வையாளருக்கு தடுப்பு வேலி அமைக்கப்பட்டு அதன் பின்னே நின்று போட்டியை கண்டு ரசித்தனர் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர் போட்டியில் முதலைக்குளம் ஊராட்சியை சேர்ந்த 2 வயது சிறுமி அழைத்து வந்த கிடாய் 75 முறை முட்டி சமநிலையில் வெற்றி பெற்றது
இது குறித்து கருத்து தெரிவித்த கிடாய்உரிமையாளர்கள் 20 ஆண்டுகளுக்குப் பிறகு போட்டி நடப்பது மகிழ்ச்சியாக இருப்பதாகவும் தொடர்ந்து இந்த போட்டிகளை நடத்த வேண்டும் போட்டியில் பங்கேற்கும் கிடாய்களுக்கு நடைப்பயிற்சி,நீச்சல் பயிற்சி உள்ளிட்டவை அளிப்பதாகவும் கிடைக்கலை தங்களது பிள்ளைகளில் ஒருவராக வளர்த்து வருவதாகவும் தெரிவித்தனர் மேலும் வெற்றி பெறும் கிடாய்களுக்கு கொடுக்கக்கூடிய பரிசுத்தொகை சிறியது என்றாலும் பாரம்பரியம் காக்கப் படவேண்டும் என்பதே தங்களது நோக்கம் என தெரிவித்தனர் .

Видео ஆக்ரோஷமாக முட்டிய கிடாய்கள் канала Namma ooru Joru
Показать
Комментарии отсутствуют
Введите заголовок:

Введите адрес ссылки:

Введите адрес видео с YouTube:

Зарегистрируйтесь или войдите с
Информация о видео
28 апреля 2022 г. 10:43:49
00:03:53
Другие видео канала
மங்கலத்து மீனாட்சிக்கு கல்யாணம்மங்கலத்து மீனாட்சிக்கு கல்யாணம்கும்பக்கரையில் குளிக்கலாம் வாங்க .....கும்பக்கரையில் குளிக்கலாம் வாங்க .....ஸ்ரீவில்லிபுத்தூர் செண்பகத்தோப்பு அருவிஸ்ரீவில்லிபுத்தூர் செண்பகத்தோப்பு அருவிபுதைந்துபோன அடி குழாய்கள்புதைந்துபோன அடி குழாய்கள்குற்றாலம் இன்றுகுற்றாலம் இன்றுஜாக்கிரதையா இருங்க... வைரல் வீடியோஜாக்கிரதையா இருங்க... வைரல் வீடியோஉசிலம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒரு கோடி ரூபாய் டெண்டரில் முறைகேடு  திமுக அதிமுக  மோதல்உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒரு கோடி ரூபாய் டெண்டரில் முறைகேடு திமுக அதிமுக மோதல்திருமங்கலத்தில் 16ஆம் தேதி மின்தடைதிருமங்கலத்தில் 16ஆம் தேதி மின்தடைதிருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் கந்த சஷ்டி விழா காப்பு கட்டுதல் நிகழ்ச்சிதிருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் கந்த சஷ்டி விழா காப்பு கட்டுதல் நிகழ்ச்சிNovember 3, 2021November 3, 2021ரஜினிக்காக இப்படியா ? ரசிகர்களின் நெகிழ்ச்சியான சம்பவம்ரஜினிக்காக இப்படியா ? ரசிகர்களின் நெகிழ்ச்சியான சம்பவம்தெற்கில் தெறிக்க விட்ட திமுகதெற்கில் தெறிக்க விட்ட திமுககுரு பார்க்க கோடி நன்மைகுரு பார்க்க கோடி நன்மைசரியாக அடித்த தப்பாட்டம்சரியாக அடித்த தப்பாட்டம்தலைகீழாகத்தான் குதிப்பேன்.....தலைகீழாகத்தான் குதிப்பேன்.....நாங்கெல்லாம் யாரு......நாங்கெல்லாம் யாரு......பரபரப்பாக நடைபெற்ற நகர் மன்றத் தேர்தல்பரபரப்பாக நடைபெற்ற நகர் மன்றத் தேர்தல்திருப்பரங்குன்றத்தில் மகா தீபம்திருப்பரங்குன்றத்தில் மகா தீபம்30நிமிடத்தில் 134…ஆ அசத்திய பெண்மணி30நிமிடத்தில் 134…ஆ அசத்திய பெண்மணியார் வசம் திருமங்கலம் ?யார் வசம் திருமங்கலம் ?
Яндекс.Метрика