Загрузка...

கோவையில் விஷவாயு தாக்கி பலியானவருக்கு நீதி கேட்டு போராட்டம் இரண்டாவது நாளாக திராவிட தமிழர் கட்சி

DTKPARTY

திராவிடத்தமிழர்கட்சி

கோவையில் இன்று(9-2-2024 )

இரண்டாவது நாளாக போராட்டம்

#கோவைமாவட்டம் சௌரிபாளைபம் பகுதியில் கண்ணபிரான் மில் அருகே உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் கழிவுநீர்தொட்டியில் விஷவாயுதாக்கி பலியான திரு.#மோகனசுந்தரலிங்கம் குடும்பத்தாருக்கு அரசு சார்பாக ரூ.#30லட்சம்நிவாரணமாக #பெற்றுக்கொடுத்தனர். ..

#திராவிடத்தமிழர்கட்சி தலைவர்
*மக்கள்போராளி தோழர்.#வெண்மணி அவர்கள் பாதிக்கப்பட்ட குடும்பத்தாருக்கு நியாயம் கிடைத்திடஅனைத்து இயக்கங்களையும் ஒருங்கிணைத்துபோராட்டத்தை முன்னெடுத்தார் .

உடன் தோழமைகள்..
யு.கே.#சிவஞானம்
தீண்டாமை ஒழிப்பு முன்னணி

தோழர்.#மலரவன்
புரட்சிகர இளைஞர் முன்னணி

தோழர்.#நேருதாஸ்
சுயமரியாதை கழகம்

தோழர்.#ரவிக்குமார்
ஆதித்தமிழர் பேரவை
தோழர்கள் உடன் பாதிக்கப்பட்ட பகுதி மக்கள்..

Видео கோவையில் விஷவாயு தாக்கி பலியானவருக்கு நீதி கேட்டு போராட்டம் இரண்டாவது நாளாக திராவிட தமிழர் கட்சி канала DRAVIDA THEE
Страницу в закладки Мои закладки
Все заметки Новая заметка Страницу в заметки

На информационно-развлекательном портале SALDA.WS применяются cookie-файлы. Нажимая кнопку Принять, вы подтверждаете свое согласие на их использование.

Об использовании CookiesПринять