Загрузка...

எல்லையில் குவிந்த மக்கள்; பாஜக ஆட்சி அமைந்த மேற்கு வங்கத்தில் என்ன நடக்கிறது?

மேற்கு வங்கத்தில் உள்ள ஹக்கிம்பூர் எனும் சிறிய நகரத்தில், ஏராளமான மக்கள் தங்கள் உடைமைகளுடன் திரண்டு வருகின்றனர். தாங்கள் வங்கதேசக் குடிமக்கள் என்றும், சட்டவிரோதமான முறையில் இந்தியாவுக்குள் நுழைந்ததாகவும் அவர்கள் ஒப்புக்கொள்கின்றனர். மேற்கு வங்கத்தில் புதிய அரசு பதவியேற்றதைத் தொடர்ந்து, சட்டவிரோதமாக குடியேறியவர்கள் மீதான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன.

#Westbengal #bangladesh #BJP

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

To Join our Whatsapp channel - https://whatsapp.com/channel/0029VaaJj0BKLaHwTA7BOi3N
Visit our site - https://www.bbc.com/tamil

Видео எல்லையில் குவிந்த மக்கள்; பாஜக ஆட்சி அமைந்த மேற்கு வங்கத்தில் என்ன நடக்கிறது? канала BBC News Tamil
Яндекс.Метрика
Все заметки Новая заметка Страницу в заметки
Страницу в закладки Мои закладки
На информационно-развлекательном портале SALDA.WS применяются cookie-файлы. Нажимая кнопку Принять, вы подтверждаете свое согласие на их использование.
О CookiesНапомнить позжеПринять