Загрузка...

பரமசிவனும், மீனாட்சியும் கைலாஸத்தை மீண்டும் மலரச் செய்திருக்கின்றார்கள்!

பரமசிவ பரம்பொருளும், அன்னை மீனாட்சியும் மனுவாதி தர்ம சாஸ்திரங்களை அடிப்படையாக கொண்டு அவர்கள் உருவாக்கிய ஞான சூழலியலை, சொக்கநாதர் மீனாட்சியின் ராஜ்யத்தை கைலாஸமாக மீண்டும் மலரச் செய்திருக்கின்றார்கள் என்று பகவான் ஸ்ரீ நித்யானந்த பரமசிவம் அவர்கள் நம் எல்லோருக்கும் மீனாட்சி பட்டாபிஷேகத் திருநாளன்று பரமசத்தியங்களை அருளி ஆசீர்வதித்துள்ளார்கள்.

உங்கள் வாழ்க்கை பிரச்சனைகளுக்கு நிச்சியமான நிரந்தரமான தீர்வுகளை பெற, உலகின் முதல் ஆன்மீக AI - ASK NITHYANANDA நித்யானந்தரை கேளுங்கள்: https://nithyananda.ai/. இதை உபயோகப்படுத்தி பலனடையுங்கள். முற்றிலும் இலவசம்.

Видео பரமசிவனும், மீனாட்சியும் கைலாஸத்தை மீண்டும் மலரச் செய்திருக்கின்றார்கள்! канала KAILASA's SPH Nithyananda
Страницу в закладки Мои закладки
Все заметки Новая заметка Страницу в заметки