06.001.02 தில்லை(சிதம்பரம்) | கற்றானைக் கங்கைவார் சடையான் தன்னை
பாடல் எண் : 02
கற்றானைக் கங்கைவார் சடையான் தன்னைக்
காவிரிசூழ் வலஞ்சுழியும் கருதினானை
அற்றார்க்கும் அலந்தார்க்கும் அருள்செய்வானை
ஆரூரும் புகுவானை அறிந்தோ மன்றே
மற்றாரும் தன்னொப்பார் இல்லாதானை
வானவர்கள் எப்பொழுதும் வணங்கி ஏத்தப்
பெற்றானைப் பெரும்பற்றப் புலியூரானைப்
பேசாத நாளெல்லாம் பிறவா நாளே.
பொருளுரை : எல்லாக் கலைகளும் கைவரப் பெற்றவன் சிவபெருமான், கங்கையைத் தனது நீண்ட சடையில் தேக்கியவன்; காவிரியால் ஒரு புறத்தில் சூழப்பட்ட வலஞ்சுழி தலத்தில் உறைபவனும் வாழ்க்கையில் துணை ஏதும் இல்லாதவர்க்கும் துன்பத்தால் வாடுகின்றவர்க்கும் அருள் செய்யும் இறைவனும்; திருவாரூர் தலம் புகுகின்றவனும் ஆகிய சிவபெருமானை நாங்கள் அறிந்து கொண்டோம். அவன், தனக்கு ஒப்பாக எவரும் இல்லாதவன்; வானவர்களால் எப்போதும் வணங்கி ஏத்தப்படுபவன். இத்தகைய பெருமை வாய்ந்த பெரும்பற்றப் புலியூரானைப் பேசாமல் கழிக்கும் வாழ்நாட்கள் வீணாகக் கழிக்கும் நாட்கள் ஆகும்.
குறிப்பு : இப்பதிகத்திற்கான சொற்பிரிவு எங்களது முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ளது. பிழை இருப்பின் எங்களுக்கு தெரியப்படுத்தலாம்.
https://www.youtube.com/channel/UCEwdHs8LcSM1MToqMdxzEig
"மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகம் எல்லாம்"
Видео 06.001.02 தில்லை(சிதம்பரம்) | கற்றானைக் கங்கைவார் சடையான் தன்னை канала Thiruneriya Thamizhosai
கற்றானைக் கங்கைவார் சடையான் தன்னைக்
காவிரிசூழ் வலஞ்சுழியும் கருதினானை
அற்றார்க்கும் அலந்தார்க்கும் அருள்செய்வானை
ஆரூரும் புகுவானை அறிந்தோ மன்றே
மற்றாரும் தன்னொப்பார் இல்லாதானை
வானவர்கள் எப்பொழுதும் வணங்கி ஏத்தப்
பெற்றானைப் பெரும்பற்றப் புலியூரானைப்
பேசாத நாளெல்லாம் பிறவா நாளே.
பொருளுரை : எல்லாக் கலைகளும் கைவரப் பெற்றவன் சிவபெருமான், கங்கையைத் தனது நீண்ட சடையில் தேக்கியவன்; காவிரியால் ஒரு புறத்தில் சூழப்பட்ட வலஞ்சுழி தலத்தில் உறைபவனும் வாழ்க்கையில் துணை ஏதும் இல்லாதவர்க்கும் துன்பத்தால் வாடுகின்றவர்க்கும் அருள் செய்யும் இறைவனும்; திருவாரூர் தலம் புகுகின்றவனும் ஆகிய சிவபெருமானை நாங்கள் அறிந்து கொண்டோம். அவன், தனக்கு ஒப்பாக எவரும் இல்லாதவன்; வானவர்களால் எப்போதும் வணங்கி ஏத்தப்படுபவன். இத்தகைய பெருமை வாய்ந்த பெரும்பற்றப் புலியூரானைப் பேசாமல் கழிக்கும் வாழ்நாட்கள் வீணாகக் கழிக்கும் நாட்கள் ஆகும்.
குறிப்பு : இப்பதிகத்திற்கான சொற்பிரிவு எங்களது முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ளது. பிழை இருப்பின் எங்களுக்கு தெரியப்படுத்தலாம்.
https://www.youtube.com/channel/UCEwdHs8LcSM1MToqMdxzEig
"மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகம் எல்லாம்"
Видео 06.001.02 தில்லை(சிதம்பரம்) | கற்றானைக் கங்கைவார் சடையான் தன்னை канала Thiruneriya Thamizhosai
Показать
Комментарии отсутствуют
Информация о видео
Другие видео канала
![08.001 திருவாசகம் | Thiruvasagam | சிவபுராணம் | Sivapuranam | மாணிக்கவாசகர் | Manikavasagar](https://i.ytimg.com/vi/yyt7Hnc5Fb4/default.jpg)
![06 001 தில்லை அரியானை அந்தணர்தம்](https://i.ytimg.com/vi/wPvn452saKI/default.jpg)
![08.011 திருவாசகம் | திருத்தெள்ளேணம் | திருமாலும் பன்றியாய்ச் சென்று உணராத் திருவடியை | மாணிக்கவாசகர்](https://i.ytimg.com/vi/zZoDdpMz174/default.jpg)
![கந்தர் அலங்காரம் - விநாயகர் காப்பு](https://i.ytimg.com/vi/sw9ZXI6-JGA/default.jpg)
![01.052 இடர்களையும் திருப்பதிகம் | திருநெடுங்களம் | மறையுடையாய் தோலுடையாய் | திருஞானசம்பந்தர் தேவாரம்](https://i.ytimg.com/vi/7Whu07qaa1s/default.jpg)