Загрузка...

48. உடல் பற்று நீங்க | அபிராமி அந்தாதி பாடல் பொருளுரையுடன் #abiramianthathi #அபிராமிஅந்தாதி

#abiramianthathi #அபிராமிஅந்தாதி #tamilyoutube

அபிராமி அந்தாதி அபிராமி பட்டரால் இயற்றப்பட்டது. மயிலாடுதுறைக்கு அருகிலுள்ள திருக்கடையூரில் அபிராமி அம்மன் அமிர்தகண்டேசுவரர் கோயில் உள்ளது. மார்க்கண்டேயருக்கு சிவபெருமான் காட்சியளித்த தலம் திருக்கடையூராகும். ஒரு பாடலின் ஈற்றடியின் கடைச்சொல் (அந்தம்), வரும் பாடலின் துவக்கச் சொல்லாக‌ (ஆதி) அமையும் இலக்கணமுறை அந்தாதி ஆகும்.
அபிராமி அந்தாதியில் மொத்தம் நூறு பாடல்கள் உள்ளன. இவையனைத்தும் ஒரே இரவில் பாடப்பெற்றது. அபிராமி அந்தாதியில் இன்னொரு சிறப்பம்சம் என்னவென்றால் முதல் வரி 'உதிக்கின்ற'என்ற வார்ததையுடன் ஆரம்பிக்கும் முதல் பாடல் அதே வார்த்தையை கடைசி வார்த்தையாகக் கொண்டு நூறாவது பாடல் முடிவடைகிறது
அபிராமி பட்டர் வழங்கிய அபிராமி அந்தாதியைப் படிப்பவர், பாராயணம் செய்பவர், அவள் புகழ் கேட்பவர், போற்றி வணங்குபவர் அனைவரும் எல்லா நலன்களும் பெறுவார்கள். அவர்களுக் குடும்ப வாழ்க்கையில் எந்நாளும் துன் பமில்லை; இன்பமே அடைவா ர்கள்.

Видео 48. உடல் பற்று நீங்க | அபிராமி அந்தாதி பாடல் பொருளுரையுடன் #abiramianthathi #அபிராமிஅந்தாதி канала Tamil YouTube
Страницу в закладки Мои закладки
Все заметки Новая заметка Страницу в заметки