Загрузка...

கொதிக்கும் பால் பொங்கி வழிவது போல கொதிக்கும் தண்ணீர் வழியாதது ஏன் ? #shorts #water #milk #tamil

Full Video :

https://youtu.be/AaQK9O0n5qI

கொதிக்கும் பால் பொங்கி வழிவது போல கொதிக்கும் தண்ணீர் வழியாதது ஏன்?

பால் என்பது வெறும் திரவம் அல்ல. பாலில் 85% தண்ணீர் உள்ளது. மீதமுள்ள 15% புரதம், கொழுப்பு, கார்போஹைட்ரேட்ஸ் மற்றும் இதர தாதுக்கள் உள்ளது.
இதனால் சூடுபடுத்தும் பொழுது எடை குறைவாக உள்ளவை மேலெழும்பி வருகிறது.

மேலெழும்பியவை சிறிது நேரத்தில் மேற்பரப்பில் ஒரு திரையை உருவாக்குகிறது. மேலும் சூடுபடுத்தும்போது தண்ணீர் கொதித்து அதனால் வெளிப்படும் நீராவி வெளியில் செல்லாதவாறு இந்த திரை தடுத்து விடுகிறது. நீராவிக்கும் திரைக்கும் நடக்கும் போரில் சூடு ஏற ஏற அதிகமான நீர் ஆவியாக மாறும்போது, நீராவி திரையை இன்னும் மேலே தள்ளுகிறது. ஒரு கட்டத்தில் அழுத்தம் அதிகமாகி நீராவி திரையை கிழித்துக்கொண்டு வெற்றி பெறுகிறது. அதுவே பொங்கி வருவதற்கான காரணம்.

இப்போ தண்ணியை மட்டும் கொதிக்க வைத்தால், திரையை உண்டாக்க ஆளே இல்லாமல், நீராவி இதுவே என் கட்டளை என் கட்டளையே சாசனம் அப்படினு சொல்லிக்கிட்டு யாருடைய எதிர்ப்பும் இல்லாமல் மேலெழும்பி காற்றோடு கலக்கிறது.

Видео கொதிக்கும் பால் பொங்கி வழிவது போல கொதிக்கும் தண்ணீர் வழியாதது ஏன் ? #shorts #water #milk #tamil канала Namma Veetu Noolagam / நம்ம வீட்டு நூலகம்
Яндекс.Метрика
Все заметки Новая заметка Страницу в заметки
Страницу в закладки Мои закладки
На информационно-развлекательном портале SALDA.WS применяются cookie-файлы. Нажимая кнопку Принять, вы подтверждаете свое согласие на их использование.
О CookiesНапомнить позжеПринять