Загрузка...

சென்னை டு திருவள்ளூர் வரை: மக்கள் குமுறும் காட்சிகள் | Chennai Power Cut | Perambur Power Cut

சென்னை சுற்றுவட்டார மாவட்டங்களில் தொடர்ந்து இரவு நேரத்தில் மின் வெட்டு ஏற்படுகிறது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியை அடுத்த ஆரணியில் கடந்த சனிக்கிழமை இரவு 10 மணி முதல் 12 மணி வரை மின்தடை ஏற்பட்டது.

மக்கள் பொறுமை இழந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். அதன் பிறகு மின் விநியோகம் சரி செய்யப்பட்டது.

இந்த நிலையில் நேற்று இரவும் ஆரணி பேரூராட்சி பகுதிகளில் 10 மணி முதல் 12 மணி வரை மின் தடை ஏற்பட்டதை அடுத்து, மக்கள் ஆரணி பஜார் பகுதியில் மீண்டும் சாலை மறியல் செய்தனர்.

புதிய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள…
தினமலர் whatsapp சேனலை பாருங்கள்
Join: https://www.whatsapp.com/channel/0029VbBmjSpBfxoFMMurUx19
#Chennai #Powercut #CMvijay #Permabur #Dinamalar #Whatsapp #Dinamalar

Видео சென்னை டு திருவள்ளூர் வரை: மக்கள் குமுறும் காட்சிகள் | Chennai Power Cut | Perambur Power Cut канала Dinamalar
Яндекс.Метрика
Все заметки Новая заметка Страницу в заметки
Страницу в закладки Мои закладки
На информационно-развлекательном портале SALDA.WS применяются cookie-файлы. Нажимая кнопку Принять, вы подтверждаете свое согласие на их использование.
О CookiesНапомнить позжеПринять